Skip to main content

தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா - 16.06.2025

 



  •  இந்த கல்வி ஆண்டிற்கான தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா 16.06.2025 அன்று மிக சிறப்பாக நடைப்பெற்றது. 

  • இதில் தமிழ்செம்மல் விருது பெற்ற முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

  • பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவி சோபிகா பிரியாவுக்கு பரிசு வழங்கப்பட்டது.

  • எங்கள் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி நிரஞ்சனாவின் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. 

  • மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் விழா இனிதே முடிவுற்றது.

Comments

Popular posts from this blog

மாநகராட்சி ஆணையர் அவர்களின் வருகை - 25.06.2025

  எம் பள்ளியில் மாநகராட்சியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல் திட்டப் பணிகளை பார்வையிட ஆணையர் அவர்கள் 25.06.2025 அன்று வருகைப் புரிந்தார்.

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் - 26.6.2025

  * சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 26.06.2025 அன்று போக்குவரத்து காவலர் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்களும் எம் பள்ளிக்கு வருகை புரிந்து போதை பொருள் பயன்படுத்துவதன் அபாயங்கள் குறித்து எடுத்துக் கூறினர்.  * பிறகு சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.