கற்றலில் அடைவுத்திறன்கள் பெறாத மாணாக்கர்களுக்காக தமிழக பள்ளிக்கல்வித்துறையால் கொண்டு வரப்பட்டிருக்கும் ஒரு திட்டம்தான் திறன்.
- இதில் அடிப்படை அடைவுத்திறன்களை பெறாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தனி பயிற்சி அளித்து கற்றலில் முன்னேற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டமானது எமது பள்ளியில் 1.08.2025 அன்று ஆரம்பிக்கப்பட்டது. 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மீத்திறன் குறைந்த மாணவர்கள் இதில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றனர்.



Comments
Post a Comment