Skip to main content

Anti Drug Awareness Day - 11.08.2025

 

சர்வதேச போதைபொருள் ஒழிப்புதின உறுதிமொழி


போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்



போதைபொருள் ஒழிப்புதின ஓவியப்போட்டி



போதைபொருள் ஒழிப்புதின விழிப்புணர்வு பேரணி




  • சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரை எழுதுதல் என பல போட்டிகள் நடத்தப்பட்டன.
  •  நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களுடன் 11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் போதைபொருள் ஒழிப்புதின விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர். 
  • இவை அனைத்திலும் காவல் ஆய்வாளர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

Comments

Popular posts from this blog

மாநகராட்சி ஆணையர் அவர்களின் வருகை - 25.06.2025

  எம் பள்ளியில் மாநகராட்சியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல் திட்டப் பணிகளை பார்வையிட ஆணையர் அவர்கள் 25.06.2025 அன்று வருகைப் புரிந்தார்.

தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா - 16.06.2025

    இந்த கல்வி ஆண்டிற்கான தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா 16.06.2025 அன்று மிக சிறப்பாக நடைப்பெற்றது.  இதில் தமிழ்செம்மல் விருது பெற்ற முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவி சோபிகா பிரியாவுக்கு பரிசு வழங்கப்பட்டது. எங்கள் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி நிரஞ்சனாவின் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.  மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் விழா இனிதே முடிவுற்றது.

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் - 26.6.2025

  * சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 26.06.2025 அன்று போக்குவரத்து காவலர் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்களும் எம் பள்ளிக்கு வருகை புரிந்து போதை பொருள் பயன்படுத்துவதன் அபாயங்கள் குறித்து எடுத்துக் கூறினர்.  * பிறகு சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.